பட்டுக்கோட்டையில் அருள்கிறார் மெய்ஞான விநாயகர். ராமர், இவரை வணங்கி ஞான மார்க்கத்தை அடைந்ததால் இவருக்கு மெய்ஞான விநாயகர் என்ற பெயரும், இங்குள்ள புஷ்கரணிக்கு மெய்ஞானகுளம் என்னும் பெயரும் ஏற்பட்டன. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை!