Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை தீர்ப்பு: குமரியில், பந்த் சபரிமலை சுற்றுலா தலம் அல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் அய்யப்பன் பற்றி அவதூறு பெண் மீது வழக்கு பதிவு
எழுத்தின் அளவு:
சென்னையில் அய்யப்பன் பற்றி அவதூறு பெண் மீது வழக்கு பதிவு

பதிவு செய்த நாள்

25 அக்
2018
02:10

சென்னை :ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில், சபரிமலை அய்யப்பன் பற்றி அவதூறு பரப்பிய, சுந்தரவள்ளி என்பவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.கேரளாவில், கனமழை காரணமாக, ஆகஸ்டில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. சபரிமலை அய்யப்பன் கோவிலிலும், மழை நீர் சூழ்ந்தது. இதனால், பக்தர்கள் வர வேண்டாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.அப்போது, சென்னையை சேர்ந்த, சுந்தவள்ளி என்பவர், சபரிமலை அய்யப்பன் பற்றி, ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில், சில கருத்துகளை, பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்; பலர் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், சென்னையை சேர்ந்த, ஹிந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் நிர்வாகி, வி.ஜி.நாராயணன் என்பவர், ஆக., 20ல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:சமூக வலைதளமான, பேஸ்புக்கில், சபரிமலை அய்யப்பன் பற்றி அவதூறு பரப்பி உள்ள சுந்தரவள்ளி, பேராசிரியர் என, அறிகிறோம். அரசியல் கட்சி ஒன்றின், எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளார்.

ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில், தொடர்ந்து பேசி வரும் அவர், மார்ச், 31ல், சென்னையில் நடந்த, இது தான் ராமராஜ்யம் என்ற நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார். அங்கு, ராமர் பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் நேற்று, சுந்தவள்ளி மீது, நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து உள்ளனர். விரைவில், கைது செய்யப்படுவார் என, கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar