* அன்பே சிறந்த முதலீடு. எவ்வளவு முதல் போடுகிறோமோ அதற்கேற்ப லாபமும் அதில் அதிகமாக கிடைக்கும். * பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும். * அறிவும் மானமும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே தான் இருக்கும். * தர்மம் செய்வதால் நல்வாழ்வு அமைவதோடு வாழ்வின் இறுதிக்காலம் நிம்மதியாக அமையும். * சுயஅறிவு இல்லாதவனுக்கு சொல்லப்படும் அறிவுரை ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்பியது போலாகும்.