தேனி மாவட்டம், கம்பம் அருகிலுள்ள சுருளிமலைச் சாரலில் உள்ள பூத நாராயணப் பெருமாள் கோயிலில் தனிச் சன்னதியில் விநாயகரும், அருகில் நந்தியும் அருள் பாலிப்பது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இவர்களுக்கு மாலை சாத்தி வழிபட்டால், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை.