கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நெற்றியில் விபூதியை மூன்று பட்டையாக இடுவதில் உள்ளடங்கி உள்ள தத்துவங்கள் பல. அவற்றுள் ஒன்று ஆட்காட்டி விரலால் இடும் விபூதிக்கோடு ரிக் வேதத்தையும், நடுவிரல் யஜுர் வேதத்தையும், மோதிர விரல் சாமவேதத்தையும் குறிக்கும் என்பது.