Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமலை ரங்கநாதர் தெப்பக்குளம்: ... ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் உள்வாங்கியது: நவபாஷாணம் வரும் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
கடல் உள்வாங்கியது: நவபாஷாணம் வரும் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
12:06

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பகுதியில் இரண்டு நாட்களாக கடல் உள்வாங்கியதால், நவபாஷாண கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் தவித்தனர்.

தேவிபட்டினம் கடல் பகுதியில் நவபாஷாண கோயில் உள்ளது. இங்கு தோஷ பரிகாரம், தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் கடலில் புனித நீராடி, கடல் பகுதியில் அமைந்துள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து பரிகார பூஜைகள் செய்வார்கள். இரண்டு நாட்களாக கடல் உள்வாங்கியதால் நவக்கிரகங்களின் சிலைகள் அனைத்தும் வெளியில் தெரிகின்றன. கடல் உள்வாங்கியதால், சிலைகள் உள்ளபகுதியில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்யவே பக்தர்கள் அச்சப்படுகின்றனர். கடலில் 100 மீ., தரை வெளியே தெரிவதால் புனித நீராட முடியமால் தவிக்கின்றனர். தற்போதைய தென் மேற்கு பருவக்காற்றால் கடல் உள்வாங்கியதாகவும், இது போன்று இரு நாட்களாக தொடர்ந்து உள்வாங்கிய நிலை அதிசயமாகவும் உள்ளது, என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar