* இரவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர் உணவில் சேர்க்க கூடாது. * எந்த இலையின் பின்புறத்திலும் உணவு உண்ணக் கூடாது. (தாமரை இலை தவிர) * பிரதோஷ காலம், நள்ளிரவு, இருள் சூழ்ந்த இடங்களில் உண்பது கூடாது. * கைகளால் உணவு பரிமாறக் கூடாது. சமைக்காத காய்கறி, பழம் போன்ற உணவுகளைக் கையால் பரிமாறலாம்.