Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தைக்கு பெயர் சூட்டப் ... நினைத்ததை நிறைவேற்றும் முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரம்! நினைத்ததை நிறைவேற்றும் ...
முதல் பக்கம் » துளிகள்
நாளை காரடையான் நோன்பு : சுமங்கலி பாக்கியம், கணவனின் நீண்ட ஆயுளுக்கு எளிய வழிபாடு!
எழுத்தின் அளவு:
நாளை காரடையான் நோன்பு : சுமங்கலி பாக்கியம், கணவனின் நீண்ட ஆயுளுக்கு எளிய வழிபாடு!

பதிவு செய்த நாள்

14 மார்
2023
12:03

கயிறு கட்ட நல்ல நேரம்: .அதிகாலை 5.15 முதல் 5.45 மணி

பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்வது காரடையான் நோன்பு. சாவித்திரியை வழிபடுவதால் இதற்கு ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயருண்டு. இந்த நாளில் தான் எமதர்மனின்  பிடியில் இருந்து கணவர் சத்தியவானை மீட்டாள் சாவித்திரி. இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர்.

விரதமிருக்கும் முறை: பெண்கள் சுமங்கலி்யாக வாழ கணவர் அல்லது மூத்த சுமங்கலிகள் மூலம் பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிந்து கொள்வர்.  மணமாகாத பெண்கள் சரடு கட்டினால் திருமண வாழ்க்கை  அமையும். விரதமிருக்கும் பெண்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து அடையோடு இனிப்பு, உப்பு அடைகள் செய்வர்.  உருகாத வெண்ணெய்யை படைத்து வழிபடுவர். பசுக்களுக்கு இதை சாப்பிடக்  கொடுப்பது அவசியம். அப்போதுதான் நோன்பு முழுமை பெறும். விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டபின் மஞ்சள் சரடு கட்டலாம்.

கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்
தோரம் கிருஷ்ணாமி சுபகே!
ஸஹாரித்ரம் தராமி அஹம்!
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!
ஸூப்ரீதா பவ ஸர்வதா!

 
மேலும் துளிகள் »
temple news
இன்று ஒரே நாளில் பிரதோஷம், சிவராத்திரி வருவது சிறப்பானதாகும். பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய ... மேலும்
 
temple news
பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது ஏகாதசி. ஆனி அபார ஏகாதசியான இன்று விரதம் இருந்து வழிபட ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது ... மேலும்
 
temple news
பெங்களூரு நகரில், புராதன பிரசித்தி பெற்ற கோவில்கள், பக்தர்களை ஈர்க்கின்றன. இவற்றில் மத்துாரம்மா ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் காட்டி சுப்பிரமணியா உட்பட ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar