Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனீஸ்வரரும் ஸ்ரீநிவாச பெருமாளும் : ... பெருமாளின் அருள்பெற கருடனை முதலில் வணங்குங்க...! பெருமாளின் அருள்பெற கருடனை முதலில் ...
முதல் பக்கம் » புரட்டாசி சனி; குறையொன்றும் இல்லை கோவிந்தா!
புரட்டாசி சனிக்கிழமை அன்று விரதம் இருக்கும் முறை!
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை அன்று விரதம் இருக்கும் முறை!

பதிவு செய்த நாள்

28 செப்
2024
11:09

புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பதற்கு சனிக்கிழமை உகந்த தின மாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வரக்கூடிய எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவோம். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். ஓம் நமோ என்னும் திருமந்திரத்தை போற்றி வழிபட வேண்டும். நெற்றியில் திருநாமம் தினமும் தரிப்பது புரட்டாதி மாதத்தில் செய்யக்கூடிய முக்கிய வழி முறையாகும். பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அனைத்து பழங்கள், வெண்பொங்கல், முந்திரிப்பருப்பு, நெய் அனைத்தும் சேர்ந்த பிரசாதத்தை வாழை இலையில் தனியல் போடுவது என்பது ஐதீகமாக செய்து வரக்கூடிய முறையாகும். பெரு மாளுக்கு மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வைத்து அறுகவை காய்கறிகளோடு பெரு மாளுக்கு படைப்பார்கள். படைக்கும் பொழுது கருட பகவானை காட்சி தரு மாறு வேண்டி தீபாராதனை காட்ட கண்முன்னே கருட பகவான் பறந்து வந்து காட்சி தருவது புரட்டாசி பெருமாளுக்குரிய மாதத்தின் தனிச் சிறப்பாகும். பெருமாளின் 108 நாமங்கள். பெருமாளுக்குரிய சுலோகங்கள், சகஸ்ர நாமம், பகவத் கீதை போன்ற நூல்களை படித்தால் குடும்பத்தில் நடப்பது யாவும் நல்லதாகவே நடப்பதற்கு பெருமாளின் அனுகிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். புரட்டாசி மாத முதல் நாள் பெருமாளை நினைத்து வழிபட்டு துளசி தீர்த்தம் அருந்துவதன் வாயிலாக பிறவிப் பயன் கள் அனைத்தும் நீங்கி புண்ணிய பலன் அனைத்தும் ெ செல்வம் ஆயுள் தும் கொடுக்கக் அனைத்தும் கூடிய சிறப்பு மிகுந்த வழிபாட்டு முறை யாகும். இந்த மாதத்தில் பெருமாளுக்குரிய பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற் சவம் என எம்பெருமான் தத்ரூபமாக நம் மனதை ஆட்கொள்கிறார் என்று ஆச்சாரியர்கள் கூறுகின்றனர்.

 
மேலும் புரட்டாசி சனி; குறையொன்றும் இல்லை கோவிந்தா! »
temple news
புரட்டாசி மாதத்தை புண்ணியம் நிறைந்த மாதம் என்றும் வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றும் போற்றுகின்றனர். ... மேலும்
 
temple news
தமிழ் மாதத்தில், மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்றால், புரட்டாசி மற்றும் மார்கழி மாதம் இரண்டுமே ... மேலும்
 
temple news
சனி பசுவான் பிறந்த தினம் புரட்டாசி சனிக்கிழமை என்பதால், புரட்டாசி மாதம் சனிக்கிழமைதோறும் ... மேலும்
 
temple news
கடன் பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்கள் சக்கி வாய்ந்த லட்சுமிநரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ ... மேலும்
 
temple news
ஒவ்வொரு முறை மற்றும் எண்ணிக்கையில் பிரகாரத்தை வலம்வா வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும் என முன்னோர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar