Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: போட்டியில் சாதனை! கும்பம்: சந்தோஷ வாழ்வு! கும்பம்: சந்தோஷ வாழ்வு!
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை)
மகரம்: பிள்ளைகளால் பெருமை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2013
10:08

சனீஸ்வரரை ஆட்சி நாயகனாக கொண்ட மகரராசி அன்பர்களே!

சனி உச்சம் பெற்று இருந்தாலும் சாதகமாக காணப்படவில்லை. அவரோடு இருக்கும் ராகுவும் நன்மை தரமாட்டார். ஆனால் குரு பார்வை சனி,ராகுமீது இருப்பதால் கெடுபலன் குறையும். பூமிகாரகரான செவ்வாய், செப்.3 ல் 7ம் இடமான கடகத்திற்கு செல்வது நல்லதல்ல. இதனால், அலைச்சல் ஏற்படும். மனதில் வேதனை உருவாகும். மனைவி வகையில் பிரச்னை வரலாம். எதிரிதொல்லை அதிகரிக்கும். கல்விகாரகன் புதன் சிம்மத்தில் இருப்பதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். செப்.3ல் இவர் கன்னி ராசிக்கு செல்வது நன்மை தராது. சிலரின் பொல்லாப்புக்கு ஆளாகலாம்.  உடல் நலம் பாதிக்கப்படலாம். சுக்கிரன் 9ல் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கச் செய்வார். பெண்களால் சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். அதோடு அவரது பார்வையால் நன்மை கூடும். பிரிந்த தம்பதிஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். செப்.8ல், சுக்கிரன் இடம் மாறி துலாம் ராசிக்கு வருகிறார். அப்போது எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். ஆனால், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு நீங்கி சுமூக நிலை உண்டாகும். குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 9-ம் இடத்துப் பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷயங்கள் நடந்து கொண்டிருக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். வாழ்வில் வசதிபெருகும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செப்8க்குப் பிறகு சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.மாணவர்களுக்கு, புதன் சாதகமாக உள்ளதால் நற்பெயர் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை தரும். செப்.3க்கு பிறகு அதிக அக்கறையுடன் படிக்க வேண்டியது இருக்கும்

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 19,20,23,24,25,30,31, செப்.1,2,3,9,10,11,12,15,16
கவன நாட்கள்: செப்.4,5,6
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: பச்சை, வெள்ளை
வழிபாடு: சனிக்கிழமையில் அனுமன், விநாயகரை வழிபடுங்கள். வெள்ளியன்று சிவனை தரிசியுங்கள். வீட்டிலும் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »
temple news
மேஷம்;அசுவினி;வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்; எந்த ஒன்றிலும் முதல் இடத்தில் இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
மிதுனம்; மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; எடுத்த வேலையை உடனே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்: தெளிந்த அறிவும் சுய சிந்தனையும் கொண்டு  வெற்றி காணும் உங்களுக்கு, ஐப்பசி ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்; என்ன நடந்தாலும் அதையெல்லாம் அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar