நந்தியின் காதில் குறைகளைச் சொன்னால் தீர்வு கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2015 12:12
இது தவறான செயல். கோவிலுக்குச்சென்று சுவாமிகளை தரிசனம் செய்து வேண்டிக் கொண்டால் தான் நல்லது நடக்கும். நந்தியைத்தொடுவதும் காதில் குறைகளைச் சொல்வதும் தவறான செயல்கள். அப்புறம் எப்படி தீர்வு கிடைக்கும்?