முதல் கை-தேவர், முனிவர்களைப் பாதுகாக்கிறது.இரண்டாம் கை-முதல் கையின் பணிக்கு ஒத்தாசை செய்கிறது. மூன்றாம் கை-உலகத்தை தன் கைக்குள் அடக்குகிறது.நான்காம் கை-விருப்பங்களைகட்டுப்படுத்துகிறது. ஐந்தாம் கை-நிறைந்த அருளைத் தருகிறது.ஆறாம் கை-வேலுடன் பக்தர்களைக் காக்கிறது.ஏழாம் கை-சரவணபவமந்திரப் பொருளை வெளிப்படுத்துகிறது.எட்டாம் கை-மாலையைத் தாங்குகிறது.ஒன்பது, பத்தாம் கைகள்-யாகபலனை ஏற்கின்றன.11ம் கை-மழை தருகிறது.12ம் கை-வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.