Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரிசூல கோவில்களில் உருகும் தேவியர்! சுவாமி சிலைக்குக் கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்வதன் நோக்கம் என்ன? சுவாமி சிலைக்குக் கீழே ஸ்ரீசக்கரம் ...
முதல் பக்கம் » துளிகள்
முதிர்ச்சி தந்த அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
முதிர்ச்சி தந்த அதிர்ச்சி!

பதிவு செய்த நாள்

29 மார்
2016
01:03

திருமங்கையாழ்வார் பிறந்த திருவாலி திருநகரிக்கு  (காஞ்சிபுரம் அருகிலுள்ள ஊர்) ராமானுஜர் விஜயம்  செய்தார். அப்போது, ஒரு தாழ்த்தப்பட்ட குலப்பெண் ராமானுஜருக்கு நெருக்கமாக வந்து கொண்டிருந்தார்.  அம்மா! அடியார் கூட்டத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிச் செல்லக்கூடாதா? என்று கேட்டார் ராமானுஜர். எங்கே  என்னை ஒதுங்கச் சொல்கிறீர். வலதுபக்கம் ஒதுங்க நினைத்தால் திருமங்கையாழ்வாருக்கு  உபதேசம் செய்த இடம். இடதுபக்கம் ஒதுங்கினால் திருவாலிப்பெருமாள் கோவில் உள்ளது. உலகம் முழுவதுமே உலகளந்தான் இருப்பிடம் தானே! இதிலே எனக்கென ஏது தனி இடம், என்றாள். அவளுடைய முதிர்ச்சியான பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ராமானுஜர். அம்மா! தாங்கள் சொல்வதே நிஜம். கடவுள் இல்லாத இடமேது!  இந்த அரிய கருத்தை உணர்த்திய நீயே   சங்கு, சக்கர சின்னங்களை ஏற்க  தகுதியானவள் (தீவிர வைணவர்கள்  உடலில் இந்த சின்னங்களை இடுவர்), என்று சொல்லி அவளை அடியவளாக ஏற்றார். எளியவர்களையும் ஜாதி வித்தியாசமின்றி அடியாராக ஏற்கும் உயர்ந்த பண்பாளராக ராமானுஜர் திகழ்ந்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar