Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் வாழ்ந்தால் என்ன ... யார் இந்த பிரியாவிடை! யார் இந்த பிரியாவிடை!
முதல் பக்கம் » துளிகள்
மீனாட்சி திருக்கல்யாணம் ஏன்?
எழுத்தின் அளவு:
மீனாட்சி திருக்கல்யாணம் ஏன்?

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
05:04

உலகில் தனித்து சாதனை படைப்பது சிரமமான ஒன்று. அப்படியே சாதித்தாலும் அதனால் பயனேதும் இல்லை. ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியம் என்பதே திருக்கல்யாண தத்துவம். மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் என்னும் இரு பிரிவுகள் உள்ளன. இவை இரண்டும் இணைந்தே ஒளியோ, சக்தியோ உண்டாகிறது. இதுபோலவே, சக்தி, சிவம் இரண்டும் இணைந்தே உயிர்கள் உருவாகின்றன. தேவி இறைவனை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டவள். பாலில் சுவைபோலவும், தீயில் உஷ்ணம் போலவும், மணியில் (நவரத்தினம்) ஒளி போலவும் கடவுளுடன் இணைந்திருப்பவள். அர்த்தநாரீஸ்வரராக தோன்றி, கடவுளில் சரிபாதி பெற்ற பெருமை படைத்தவள். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக மீனாட்சி என்ற பெயரில் அவதரித்து அந்த பரமனையே கணவராக அடைந்தவள். இந்த இரு சக்திகளும் இணைந்திருப்பதையே நாம் திருக்கல்யாணம் என்ற பெயரில், மானிட வாழ்வுக்கேற்ப திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar