Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கருமாரி விளக்கம்! பாடல் பெற்ற தலங்கள்! பாடல் பெற்ற தலங்கள்!
முதல் பக்கம் » துளிகள்
பிறப்புக்கு காரணமான பொறாமை!
எழுத்தின் அளவு:
பிறப்புக்கு காரணமான பொறாமை!

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
12:06

கயிலை மலையில் புஷ்பதந்தன், மாலியவான் என்று சிவகணங்கள் இருந்தனர். இவர்களுக்குள் சிவத்தொண்டில் யார் சிறந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டி பொறாமையாக மாறி, ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். புஷ்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகப் பிறக்கும்படியும், மாலியவான் புஷ்பதந்தனை யானையாகும்படியும் சபித்தனர். இருவரும் திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அவை முன்பு செய்த தவப்பயனாக அங்கிருந்த நாவல் மரத்தினடியிலிருந்த சிவலிங்கத்தை வழிபட்டன. லிங்கத்தின் மீது சருகுகள், வெயில் விழாத வண்ணம் சிலந்தி நுõல்பந்தல் இட்டது. யானை சிவலிங்கத்தை  வழிபட வரும் போது நுõல் பந்தலை சிதைத்து விட்டு இறைவனைப் பூஜித்துச் சென்றது. பொறுமை இழந்த சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. சிலந்தியால் துன்புற்ற யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. சிலந்தியின் விஷம் தாங்காது யானையும் இறந்து விட்டது. இறைவன் யானைக்கு சிவபதத்தை அளித்தார். சிலந்தியை கோச்செங்கட் சோழ மன்னனாக பிறக்க அருள்புரிந்தார். யானையைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலந்தி யானையைத் துன்புறுத்தியதால், அதற்கு மறுபிறவி ஏற்பட்டது. இம்மன்னன் 70 சிவாலயங்களுக்கும், மூன்று பெருமாள் கோவில்களுக்கும் திருப்பணி செய்துள்ளான்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar