Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய ... திருமுகம் கொடுத்த வரலாறு
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம்
விறகு விற்ற வரலாறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2018
04:08

வரகுண பாண்டியனின் அரசவைக்கு ஏமநாதன் என்னும் பெயருடைய வடநாட்டு யாழ்பாணன் வந்தான். அவனது இசையைக் கேட்டு மகிழ்ந்த பாண்டியன் பெரும் பரிசில் வழங்கி கௌரவித்தான். பாணபத்திரனை அழைத்து “நாளை நீ ஏமநாதனுடன் இசைப்போட்டியிட வேண்டும்” என்று கட்டளையும் இட்டார். பாவம், பாணபத்திரன், ஏமநாதனின் இசைப்புலமையை உணர்ந்தவன். தன்னால் அவனுடன் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்தவன். எனவே அனுதினமும் தான் பூஜிக்கும் சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டான். பக்தனைக் காக்கத் திருவுளம் கொண்டான் இறைவன்.

விறகு வெட்டியாய் வேடம் தாங்கினான். தெருத்தெருவாய் விறகு விற்று அலைந்தான். விலை கேட்போருக்கு வாங்க முடியாத அளவு அதிகவிலை கூறினான். மாலை மயங்கும் நேரத்தில் ஏமநாதன் தங்கி உள்ள வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்தான். சாதாரிப்பண்ணில் இனிய இசை பாடினான். ஆம், ஆடவல்லான் பக்தனுக்காக இசை பாடவும் வல்லானானான்! இசையில் மயங்கிய ஏமநாதன் விறகு வெட்டியிடம், ‘நீ யாரப்பா?’ என்று கேட்டான்.


“நான் பாணபத்திரனின் மாணவன் என்றாலும் இசைபாட தகுதிஇல்லை என்று என்னை ஒதுக்கி விட்டார்!” என்றதும் திகைத்தான் ஏமநாதன். தகுதி அற்ற மாணவனின் இசை அதை கற்பிக்கும் ஆசிரியர் பாணபத்திரனின் இசை நினைத்துப் பார்த்ததும் நடுங்கியது ஏமநாதனின் மனம். பாணபத்திரனுடன் இசைப்போட்டியில் கலந்து கொள்ளப் பயந்த ஏமநாதன் இரவோடிரவாக ஓடிவிட்டான். அன்றிரவே பாணபத்திரனின் கனவில் தோன்றிய இறைவன் நடந்ததைத் தெரிவித்தார். மறுநாள் பாணபத்திரன் இவ்வதிசயத்தை எம்பெருமானின் திருவிளையாடலை மன்னனிடம் தெரிவித்தான். ஈசனின் அருட்திறத்தை எண்ணி வியந்தனர்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »
temple news
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம்அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் சுருக்கம்வேதியா வேதா கீதா ... மேலும்
 
temple news
தேவர்களின் அரசன் தேவேந்திரன். இவன் "விருத்திகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்றான் எனவே "பிரம்மஹத்தி ... மேலும்
 
temple news

வெள்ளை யானை ஜூலை 26,2018

காசி நகரில் கங்கைக் கரையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து வந்தார் துருவாச முனிவர். அவரது பக்திக்கு ... மேலும்
 
temple news

கடம்பவனம் ஜூலை 26,2018

மதுரை தோன்றுவதற்கு முன், பாண்டிய மன்னன் "மணவூர் என்னும் ஊரைத் தலைநகரமாக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். ... மேலும்
 
temple news
பாண்டிய அரசன் மலயத்துவசன். இவன் சோழ மன்னனான சூரசேனின் மகள் காஞ்சனமாலையை மணந்து கொண்டான். ஆண்டுகள் பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar