Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, ... திருமலையில் பிரம்மோற்ஸவம்: இந்த வருடம் ஒன்றல்ல... இரண்டு! திருமலையில் பிரம்மோற்ஸவம்: இந்த ...
முதல் பக்கம் » துளிகள்
சிதறு தேங்காய் உடைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
சிதறு தேங்காய் உடைப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

12 செப்
2015
12:09

விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கும் வழக்கம் புராணகாலம் முதலே இருக்கிறது. மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர், காஸ் யப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அவர்கள் ஒரு யாகத்திற்கு புறப்பட்டபோது, ஒரு அசுரன் அவர்களை தடுத்தான். விநாயகர் ய õகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மேல் இருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனை பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால், அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்வதுண்டு. விநாயகரே அதற்கு முன்னோடியாக இருந் துள்ளார். தனக்கு வந்த தடையை தேங்காய்களை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் காரணமாகவே சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது. இந்த தேங்காயை குழந்தைகளுக்கு கொடுத்தால் பிள்ளைக் கடவுளான விநாயகரின் மனம் குளிரும் என்பது ஐதீகம். மட்டைக்குள் இரு க்கும் தேங்காயில்தான் அமிர்தம் போன்ற சுவையுடைய தண்ணீர் இருக்கிறது. சாதாரண விஷயங்களை ஆராய்ந்தால் கூட, பலன் மிக்க தகவல்கள்  கிடைக்கும் என்பதையும் சிதறு தேங்காய் தத்துவம் உணர்த்துகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar