Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்ஜுனனின் வேறு பெயர்கள்! ஒரே ஆவுடையாரில் அருள்பாலிக்கும் சிவன், பார்வதி! ஒரே ஆவுடையாரில் அருள்பாலிக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
மார்கழி மகிமை: தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரம்!
எழுத்தின் அளவு:
மார்கழி மகிமை: தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரம்!

பதிவு செய்த நாள்

05 ஜன
2017
03:01

பஞ்ச பாண்டவர்களின் முன்னோர்களில் பெருமை வாய்ந்தவரான மன்னர் குருவின் நினைவாக அமைந்த இடமே, குருக்ஷேத்திரம்.  மன்னர் குருவிற்கு இந்திரன் ஒரு வரமளித்தான். குருக்ஷேத்திரம் புண்ணியத் தலமாக விளங்கும் என்றும், அங்கு இறப்பவர் யாராக இருப்பினும் சொர்க்கலோகம் செல்வார்கள் என்பதே அது. போருக்கான இடமாக குருக்ஷேத்திரத்தைத் தேர்ந்தெடுத்தவர் பகவான் கிருஷ்ணர். இதனை எதிர்ப்பே இல்லாமல் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே, இங்கு உயிர் துறந்தால் நற்கதி நிச்சயம் என்ற நம்பிக்கையால் மட்டுமே! பகவத்கீதையின் முதல் ஸ்லோகமே, தர்மத்க்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதாயுயுத்ஸவ.. என்று தொடங்குகிறது. அதாவது, இரு குருக்ஷேத்திரத்தில் தேவையற்றகளைகளான துரியோதனனும், பிறரும் ஒழித்து அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்படும் என்பதே இதன் பொருள்.

இங்குள்ள, பீஷ்ம குண்டம், என்ற இடம், மகாபாரதப் போரில் மிக முக்கிய நினைவிடமாக போற்றப்படுகிறது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்து கிடந்தபோது, அர்ஜுனனிடம் தன் தாகத்தைத் தணிக்க கோரினார். உடனே அர்ஜுனன் பூமியை தன் அம்பினால் துளைத்து, கங்கை நீரை வரச் செய்து அவரது தாகத்தைத் தணித்தான். இந்த நீர் இன்றும் கூடவற்றவில்லை. குருக்ஷேத்திரத்தின் அருகே சுமார் ஐந்து மைல் தொலைவில் ஜ்யோதிர் நதிக்கரையில் அமைந்த ஜ்யோதிசர் நகரில்தான் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது. கீதை உபதேசிக்கப்பட்டபோது இருந்த ஆலமரம் இன்றும் அங்கே உள்ளது. இதன் வயது ஐயாயிரம் ஆண்டுகள் என கணக்கிட்டுள்ளனர்.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar