Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூன் முதுகு நிமிர்ந்த அதிசயம்! உலகத்தை ஒரே நாளில் வலம் வர எளிய ஐடியா! உலகத்தை ஒரே நாளில் வலம் வர எளிய ஐடியா!
முதல் பக்கம் » துளிகள்
யாரெல்லாம் சிரஞ்சீவிகள்?
எழுத்தின் அளவு:
யாரெல்லாம் சிரஞ்சீவிகள்?

பதிவு செய்த நாள்

21 பிப்
2017
05:02

சிரஞ்சீவிகள் என்றால் காலத்தை வென்றவர்கள்; எப்போதும் வாழ்கிறவர்கள்; மரணமற்றவர்கள் என்று பொருள். நம் புராண இதிகாசங்களில் ஏழுபேரை சிரஞ்சீவிகள் என்று குறிப்பிடுகிறோம். இவர்கள் எங்கோ மேரு மலையில் மறைந்து வாழ்பவர்கள் அல்ல. குணங்களால் நம்மோடு வாழ்பவர்கள்தான். அவர்களின் அம்சமாக யார் யார் விளங்குகிறார்கள்?

அஸ்வத்தாமா: உலகில் எந்த மனிதரிடத்தில் மந்திரபலம் இருக்கிறதோ அவர்கள் அஸ்வத்தாமனின் அம்சம்.

மகாபலி: மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள் பூமியில் நியாய வழிகளில் சம்பாதித்த பொருள்களால் நாட்டைக் காப்பாற்றுபவர் எவரோ அவர்கள் மகாபலியின் அம்சம்.

கிருபாச்சாரியார்: எந்த மனிதர்கள் கோழைத்தனமில்லாமல் இருக்கிறார்களோ, தைரியத்துடன் நேர்மையாகப் போர் புரிகிறார்களோ அவர்கள் கிருப்பாச்சாரியாரின் அம்சம்.

ஆஞ்சநேயர்: சுத்த மனதுடன் எடுத்த காரியத்தைச் சரியாக முடித்து யார் நல்ல வீரராக விளங்குகிறார்களோ? அவர்கள் ஆஞ்சநேயர் அம்சம்.

விபீஷணன்: ராமபக்தராகவும், சாந்த குணமுடையவர்களாகவும் யார் உள்ளனரோ அவர்கள் விபீஷணனின் அம்சம்.

பரசுராமர்: பூமியில் எந்த வீரர்கள் கோபத்துடன் கூடுபவர்களோ, அந்த கோபத்தில் அர்த்தம் உள்ளதோ, அவர்கள் பரசுராமரின் அம்சம்.

வியாசர்: சமஸ்கிருத புலமை எவரிடம் உள்ளதோ, எவர் ராமர், ஈஸ்வரன், கிருஷ்ணர் இவர்களைத் துதிக்கிறார்களா அவர்கள் வியாசரின் அம்சமுடையவர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar