Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருக வழிபாட்டில் சேவல் சிறப்பிடம் ... விதியை மாற்றிய நம்பிக்கை! விதியை மாற்றிய நம்பிக்கை!
முதல் பக்கம் » துளிகள்
சுப நிகழ்ச்சிகளில் கணவனுக்கு வலப்புறம் மனைவியை அமரச்செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
சுப நிகழ்ச்சிகளில் கணவனுக்கு வலப்புறம் மனைவியை அமரச்செய்வது ஏன்?

பதிவு செய்த நாள்

23 மார்
2017
05:03

சாஸ்திரங்களில் மனைவியை எந்த நேரத்தில், எந்தப் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பூஜை செய்யும்போது, நமஸ்காரம் செய்யும்போது, மனையில் அமர்ந்து சங்கல்பம் செய்யும்போது வலது பக்கம் இருக்க வேண்டும். ஊஞ்சலில் அமரும்போதோ, சாப்பிடும்போதோ, படுத்துக்கொள்ளும்போதோ, விசேஷமாக ஸ்நானம் செய்யும்போதோ, அதாவது சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலிய சமயங்களிலோ கலச தீர்த்தத்தை அபிஷேகிப்பார்கள். பெரும்பாலான உபாத்யாயர்கள் செய்வது, அந்த நேரத்தில் வலது பக்கம் அமர வேண்டும் என்று சொல்லிச் செய்வார்கள். ஆனால், சாஸ்திரம் அப்படி அல்ல. இடதுபுறம்தான் மனைவி அமரவேண்டும். நமக்கு சுலபமாகப் புரியும்படி சொல்வதானால், கல்யாணராமர், பட்டாபிரமர் கோலங்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

கல்யாணராமரைப் பார்த்தால், சீதை வலது புறம் இருப்பார். பட்டாபிராமரைப் பார்த்தால், சீதை இடது புறம் இருப்பார். ஏனென்றால், பட்டாபிஷேகம் என்பது அபிஷேகமில்லையா! அபிஷேக நேரத்தில் இடது புறத்தில் இருக்கவேண்டும். சீதை எந்தப் புறத்தில் இருக்கிறார் என்பதை வைத்துத்தான். கல்யாணராமரா, பட்டாபிராமரா என்று சொல்கிறோம். அதனால், சாஸ்திரங்களில் மனைவி இந்த நேரத்தில், இந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதை நாம் பின்பற்ற வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar