Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? பலம் தருவார் பரமபிதா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீர்ந்தது சந்தேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
04:06

நாத்திகவாதி ஒருவர் கிறிஸ்தவரிடம் கேட்டார், “பரிசுத்த ஆவி என ஒருவர் இருப்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் கண்டதில்லை. காணாததை நான் எப்படி நம்புவது?”  என சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.  கிறிஸ்தவர் அவரிடம், “நீங்கள் உங்கள் இருதயத்துடிப்பை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?” என கேட்டார். “இல்லை... நான் பார்த்ததில்லை” என்றார். இருதயத்துடிப்பை உணர்ந்திருக்கிறீர்களா?” “ஆம்... என் நெஞ்சிலே கை வைக்கும் போது உணர்ந்துள்ளேன்,” “அது போலத்தான் ஆண்டவரை நாம் கண்டதில்லை. ஆனால் அவரை உணர்கிறோம். அவரை ருசிக்கிறோம். அவர் காணப்படாத வராக இருந்தாலும், மெய்யானவராய், உணரக் கூடியவராய் இருக்கிறார். அவர்நம்மை எழுப்புகிறார். அருமையாய் வழிநடத்திச் செல்கிறார். தேற்றி ஆற்றுகிறார். செயல் ஊக்கம் கொடுக்கிறார். நமக்காக பிதாவினிடம் வேண்டுதல் செய்கிறார்” என்றார். நாத்திகவாதி வாயடைத்துப் போனார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar