Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விடை இலச்சினை இட்ட வரலாறு இரசவாதம் செய்த வரலாறு
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம்
தண்ணீர்ப் பந்தல் வைத்த வரலாறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
01:08

இராஜேந்திர பாண்டியன் மதுரை ஆண்டு வந்த போது காடு வெட்டிய சோழன் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துத்தர இசைந்தான். இதைக் கேள்விப்பட்ட இராஜேந்திர பாண்டியனின் தம்பி அரசசிங்கன் யாரும் அறியாது காஞ்சி நகருக்கு சென்று சோழனைக் கண்டு பேசி அவனது மகளைத்தானே திருமணம் செய்து கொண்டான்.

எனவே தம் மருமகனை பாண்டிய நாட்டின் அரசனாக்கப் பெரும்சேனையும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான் காடு வெட்டிய சோழன். இதை அறிந்த பாண்டியன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தான். இறைவனின் திருவருளால், ‘நீ சோழனுடன் போரிடு, வெற்றி உனக்கே’! என்ற அசரீரி எழுந்தது. இறையருளின் துணையுடனும் தன் சிறு படையுடனும் போர்க்களத்திற்கு வந்தான் பாண்டியன்.

பெரும்போர் தொடங்கியது. கூடவே வெயிற்காலம்! சூரியனின் வெம்மை வீரர்களை வாட்டியது. பாண்டிய வீரர்களைக் காக்கும் பொருட்டும் இறைவன் தவக்கோலம் பூண்டு பாண்டிய படை நடுவில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து வெயிலின் வெம்மையில் இருந்தும் பாண்டிய வீரர்களைக் காத்தார். இறைவனிடம் நீர் பெற்று பருகிய பாண்டிய வீரர் மிகுந்த பலம் பெற்றவராய் சோழப்படை மீது சாடி அழித்து வெற்றிக்கொடி நாட்டினர். கைது செய்யப்பட்ட காடு வெட்டிய சோழனையும், தம்பி அரசசிங்கப் பாண்டியனையும், இராஜேந்திர பாண்டியன் மன்னித்து அனுப்பினார். பகைவரையும் மன்னிக்கும் பண்பால் பெரும்புகழ் பெற்றான் இராஜேந்திரப் பாண்டியன்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »
temple news
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம்அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் சுருக்கம்வேதியா வேதா கீதா ... மேலும்
 
temple news
தேவர்களின் அரசன் தேவேந்திரன். இவன் "விருத்திகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்றான் எனவே "பிரம்மஹத்தி ... மேலும்
 
temple news

வெள்ளை யானை ஜூலை 26,2018

காசி நகரில் கங்கைக் கரையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து வந்தார் துருவாச முனிவர். அவரது பக்திக்கு ... மேலும்
 
temple news

கடம்பவனம் ஜூலை 26,2018

மதுரை தோன்றுவதற்கு முன், பாண்டிய மன்னன் "மணவூர் என்னும் ஊரைத் தலைநகரமாக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். ... மேலும்
 
temple news
பாண்டிய அரசன் மலயத்துவசன். இவன் சோழ மன்னனான சூரசேனின் மகள் காஞ்சனமாலையை மணந்து கொண்டான். ஆண்டுகள் பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar