Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோ துவாதசி, பிரதோஷம்; வேண்டியது ... ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்? ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
சோறுகண்ட இடம் சொர்க்கம் இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
எழுத்தின் அளவு:
சோறுகண்ட இடம் சொர்க்கம் இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

பதிவு செய்த நாள்

27 அக்
2023
05:10

“சோறுகண்ட இடம் சொர்க்கம்” என ஒரு பழமொழி உண்டு. அதற்குப் பலர் பல விதமான அர்த்தங்களைக் கூறுவர். ஆனால் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

சிவன் கோயில்களில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தைக் காண்பவருக்கு சொர்க்கம் என்பதே சிறந்தது. ஒவ்வொரு அரிசியும் லிங்கம்போல இருப்பதால் அத்தனை கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்யமும் நமக்கு உண்டு. ஆக அவ்வளவு உயர்ந்தது அன்னாபிஷேகம். மாமன்னன் ராஜராஜ சோழன் தான் பெற்ற வெற்றியின் நிமித்தம் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியபோது சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். மிகப்பெரிய லிங்கமான அதற்கு அன்னாபிஷேகம் செய்வது எளிதல்ல. இருந்தும் அதனைத் தன் கடமையாக ஏற்றுச் செய்தான். அடுத்து இவருடைய மகன் ராஜேந்திரனும், தன்னுடைய ஆட்சியில் பெரிய வெற்றி பெற்ற போது அதனைக் கொண்டாட, கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை போன்றே ஒரு பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். தந்தையைப் போலவே, மகனும் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்து வந்தான். காலங்கள் கடந்தன... அந்தப் பழக்கம் அறவே நின்று போனது.... இது சார்ந்த தகவல்கள், காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரஸ்வாமிகளுக்குத் தெரிய வந்த போது, தானே முன்னின்று ஒரு கமிட்டியை அமைத்து, அன்னாபிஷேகத்தைத் தொடர ஏற்பாடு செய்தார்.... இந்தச் சிறந்த பணி இன்று வரை செவ்வனே தொடருகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. பிரதோஷமான இன்று சிவனை வழிபட சிறப்பான ... மேலும்
 
temple news
இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ... மேலும்
 
temple news
உடுப்பி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கோவில்கள் தான். இத்தகைய ஊரில் இருப்பதற்கு புண்ணியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar