உடல் தூய்மை, மனத்தூய்மை... இதில் வழிபாட்டுக்கு அவசியமானது எது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2016 02:04
இரண்டுமே ஒன்றோடு ஒன்று சம்பந்தமுடையது தான். நீராடி உடல் தூய்மை அடைந்தால் தான் மனமும் தூய்மை பெறும். மனம் சுத்தமாக இருந்தால் தான் கடவுளிடம் மனம் லயிக்கும். ஆன்றோர் வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றி தெய்வபக்தியுடன் வாழ்ந்தால் தான் மனமும் தூய்மைஅடையும்.