Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் கொண்டாடபடும் முக்கிய ... யார் வீட்டில் சாப்பிடலாம்? யார் வீட்டில் சாப்பிடலாம்?
முதல் பக்கம் » துளிகள்
தட்டுப்பாடு இல்லாமல் சாப்பாடு கிடைக்கணுமா!
எழுத்தின் அளவு:
தட்டுப்பாடு இல்லாமல் சாப்பாடு கிடைக்கணுமா!

பதிவு செய்த நாள்

20 ஆக
2016
03:08

கிருஷ்ணரை நினைப்பதை விட அவரது பக்தர்களை நினைப்பது எல்லா நன்மைகளையும் தரும். அதிலும் அம்பரீஷன் என்ற பக்தனை, வாழ்க்கையில் ஒருமுறை நினைத்தால் போதும்... அவருக்கு வாழ்நாள் முழுக்க சோற்றுக்கு பஞ்சமில்லை. ஏதோ ஒரு வழியில் சாப்பாடு கிடைத்து விடும். ஒரு காலத்தில், அம்பரீஷன் ஏழு கடல், ஏழு தீவுகள் கொண்ட பகுதியை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தை நாபாகன். தாத்தா நபகன். இவன் ராஜாவாக இருந்தாலும் தனக்கென எதையும் செய்ய மாட்டான். ஒரு அஸ்வமேத யாகம் நடத்துவதே சிரமம். ஆனால், இவன் நுõறு அஸ்வமேத யாகம் நடத்தினான். ஆனால் அதன் பலன் அனைத்தையும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம் செய்து விட்டான். இதனால் ஏகமாக மகிழ்ந்து போன கிருஷ்ணர், அவனுக்கு என்ன பரிசு கொடுப்பது என்ற விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு, தன் கையில் இருந்த சக்கரத்தையே பரிசாகக் கொடுத்து விட்டர் என்றால் பாருங்களேன்! அம்பரீஷனின் பெயர் வேதத்திலேயே இருக்கிறது. இதனால் அவனை மனதார நினைப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் சாப்பாட்டுக்கு சிரமப்பட மாட்டார்கள். கோவிலுக்குப் போனால் அவர்கள் பிரசாதத்துக்காக கை நீட்ட வேண்டாம். பிரசாதம் அவர்களைத் தேடி வரும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar