Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலவாக் கோட்டை அருளிய வரலாறு வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய ...
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம்
மாமனாக வந்து வழக்குரைத்த வரலாறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2018
04:08

தனபதி என்னும் வணிகன் பெருஞ்செல்வந்தன். எனினும் பிள்ளைப்பேறற்றவன். தன் தங்கையின் மகனையே தத்து எடுத்து வளர்த்தார். ஒருமுறை தங்கை கோபத்துடன் அவனை ‘பிள்ளைப்பேறு அற்ற பாவி!” என்று கூறி விட்டான். அதனால் மனமுடைந்த தனபதி, ‘அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்கத் தவம் செய்வேன்’ என்று மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினான். நெடு நாட்கள் ஆகியும் அவன் வராததால் அவனது செல்வங்களை எல்லாம் தாயத்தார் கவர்ந்து கொண்டனர்.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று கருதிய தளபதியின் தங்கை கோவிலுக்குச் சென்று இறைவனிடம் முறையிட்டு அழுதாள். கருணை கூர்ந்தார் சோமசுந்தரக்கடவுள். ‘நாளை தாயத்தாரை தரும சபைக்கு அழைத்து வா. நாமே வந்து வழக்காடி உனக்குரிய சொத்தை மீட்டுத்தருகிறோம்!” எனும் வான் ஒலி ஒலித்தது. அவ்வாறே மறுநாள் தருமசபையில் முறையிட்டு தாயத்தார்களை வரவழைத்தான். அப்போது சோமசுந்தரக் கடவுளே தளபதியின் உருவம் தாங்கி வந்து வழக்குரைத்து, ‘தம் சொத்துக்கள் அனைத்தும் தம் தங்கையின் மகனுக்கே உரியன!’ என்றார். தரும சபையினரும் அதனை ஏற்று தனபதியின் தங்கை மகனுக்கே சாசனம் எழுதினர். சாசனம் எழுதி முடிந்ததும் தனபதியின் உருவம் தாங்கி வந்த இறைவன் அனைவரும் காண மறைந்தார். வந்தது கடவுளே என்பதை சுந்தரேச பாதசேகர பாண்டியன் உணர்ந்து வணிகச் சிறுவனுக்குப் பரிசுகள் பல வழங்கி கௌரவித்தான்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »
temple news
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம்அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் சுருக்கம்வேதியா வேதா கீதா ... மேலும்
 
temple news
தேவர்களின் அரசன் தேவேந்திரன். இவன் "விருத்திகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்றான் எனவே "பிரம்மஹத்தி ... மேலும்
 
temple news

வெள்ளை யானை ஜூலை 26,2018

காசி நகரில் கங்கைக் கரையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து வந்தார் துருவாச முனிவர். அவரது பக்திக்கு ... மேலும்
 
temple news

கடம்பவனம் ஜூலை 26,2018

மதுரை தோன்றுவதற்கு முன், பாண்டிய மன்னன் "மணவூர் என்னும் ஊரைத் தலைநகரமாக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். ... மேலும்
 
temple news
பாண்டிய அரசன் மலயத்துவசன். இவன் சோழ மன்னனான சூரசேனின் மகள் காஞ்சனமாலையை மணந்து கொண்டான். ஆண்டுகள் பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar